இடுகைகள்

ஏப்ரல், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நூறு சதம்.

நூறு சதம், நூறு சதம் என்று திரும்பிய பக்கமெல்லாம் பார்க்க கேட்க முடிகிறது. தேர்தல்ஆணையம் நிறைய மெனக்கெடுகிறது , பொதுமக்களை விடுங்கள், கட்சி தீவிரவாதிகள்,அபிமானி...

என் ராஜபாட்டை : தயவு செய்து ஓட்டு போடாதிங்க !!

என் ராஜபாட்டை : தயவு செய்து ஓட்டு போடாதிங்க !! : என்னடா எல்லாரும் , எல்லா ஊடகமும் மறக்காம நாளை ஓட்டு போடுங்கனு கத்திக்கிட்டு இருக்கு நீ ஓட்டு போடாதிங்கனு சொல்ற என்ன ஆச்சு...
வணக்கம் , வீடு தேடி வந்த ஒரு முகவரின் வேண்டுகோள்படி முட்டாளாக காசோலை கொடுத்து விட்டேன் . முதல் இரண்டு நாள் முகவரே பேப்பர் போட்டார் . அடுத்து நான்கு நாட்கள் பேப்பர் வரவில்லை . ஐந்தாவது நாள் ஒன்பது மணிக்கு அலைபேசியில் ஒரு அழைப்பு . சார் வீடு எங்கே ... என்ன விசயம் என்று நான் கேட்க  பேப்பர் போடா என்று பதில் வந்தது  ஒன்பது மணிக்கு போடுவது என்றால் எனக்கு பேப்பர் ஏ வேண்டாம் என்று துண்டித்தேன். முகவரை தொடர்பு கொண்டால் கவனிக்கிறேன் என்றார் . தொடர்ந்து வந்து .... இன்று வரவில்லை... வழக்கமாக வருபவரை தொடர்பு கொண்டால்  மன்னிக்க்கவும் நாங்கள் மூன்று பேர் என்று துண்டித்துவிட்டார்  முகவரை தொடர்பு கொண்டால் இலவச என்னில் புகார் செயுங்கள் என்று சொல்லிவிட்டார். என்ன செய்ய ? அன்புடன்  பொன்னுசாமி 
யாரோ சொன்னார்கள் ஏப்ரல் முதல் தேதி முட்டாள் என்று .... மீதி 364 நாட்களும் அறிவாளி என்று .... யார் உறுதி கொடுப்பது ?