புதன், 15 அக்டோபர், 2014

                                                                  ஓம் நமச்சிவாய .



முதற் புள்ளி வைத்துவிட்டேன்
இனி கோலம் போடுவது ஒன்றும் சிரமமில்லை .
இப்போதைக்கு இது போதும்
இதில் மட்டுமில்லை வாழ்வில் எதிலும்
இபோதைக்கு இது போதும் என்று நினைத்துவிட்டால்
இன்னல் எப்போதும் இல்லை .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக