புதன், 21 ஜனவரி, 2015

திருப்தி பாலாஜி கவனத்திற்கு....

கொஞ்ச நாட்களாகவே திருமலையிலும் ,சார்ந்த இடம் மற்றும் நிகழ்வுகளிலும் தமிழ் விலக்கபடுகிறதோ என எனக்குள் ஒரு உறுத்தல் .
தவறாகவும் இருக்கலாம் .
****************
சமீப காலமாக திருமலை பணியாளர்களிடம் ஒரு நல்ல ?...........
ஐம்பது ருபாய் தங்குமிடத்திற்கு அறுபது ரூபாய்க்கு மேல் இனாமாக ,
பாலாஜியின் ஊழியர்கள் கெஞ்சும்போது ,கேட்கும்போது மனம் வலிக்கிறது ..
**************
திருமலைக்கு செல்பவர்களை புகைவண்டி நிலையத்திற்கு எதிரில்
விஷ்ணு நிவாசத்தில் பயண சீட்டு மையத்துடன் வரவேற்கும்
போக்குவரத்து துறை ,திருமலையிலிருந்து திரும்பும் பயணிகளை புகைவண்டி நிலையத்தில் சேர்க்க ஆவண செய்தால் நன்றாக இருக்குமே .
*******************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக