வியாழன், 7 ஏப்ரல், 2016

வணக்கம் ,
வீடு தேடி வந்த ஒரு முகவரின் வேண்டுகோள்படி முட்டாளாக காசோலை கொடுத்து விட்டேன் .
முதல் இரண்டு நாள் முகவரே பேப்பர் போட்டார் .
அடுத்து நான்கு நாட்கள் பேப்பர் வரவில்லை .
ஐந்தாவது நாள் ஒன்பது மணிக்கு அலைபேசியில் ஒரு அழைப்பு .
சார் வீடு எங்கே ...
என்ன விசயம் என்று நான் கேட்க 
பேப்பர் போடா என்று பதில் வந்தது 
ஒன்பது மணிக்கு போடுவது என்றால் எனக்கு பேப்பர் ஏ வேண்டாம் என்று துண்டித்தேன்.
முகவரை தொடர்பு கொண்டால் கவனிக்கிறேன் என்றார் .
தொடர்ந்து வந்து ....
இன்று வரவில்லை...
வழக்கமாக வருபவரை தொடர்பு கொண்டால் 
மன்னிக்க்கவும் நாங்கள் மூன்று பேர் என்று துண்டித்துவிட்டார் 
முகவரை தொடர்பு கொண்டால் இலவச என்னில் புகார் செயுங்கள் என்று சொல்லிவிட்டார்.
என்ன செய்ய ?
அன்புடன் 
பொன்னுசாமி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக